விதை அளவு ஒரு சராசரி விதை அளவு தோராயமாக 1/8 இன்ச் (0.32 செ.மீ) நீளம் கொண்டது. ஒரு பெரிய விதை அளவு ஒரு சதுர அடி இடத்தில் அதிக மகசூலைக் குறிக்கிறது. இருப்பினும், […]
Continue readingAuthor: tamilvasi
தானத்தில் சிறந்தது
தானங்களில் சிறந்தது அன்னதானம் அதனினும் சிறந்தது கோதானம், அதனினும் சிறந்தது சொர்ண தானம். வளர்க்கும் வழி தெரிந்தவராக இருக்க வேண்டும். மூன்று தானங்களும் சிறப்புடையதாக இருந்தாலும் கோ தானம் பெறுவர், அதை பராமரிக்கும் முறை […]
Continue readingமனம் ஒருநிலை படுத்தல்.
பிராணவாயு நம் உடலில் உள்ள நாடுகளில் ஓடி மூளையினைச் சுற்றி மூளையின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று பின் வெளியேறுகிறது. மூளையில் உள்ள அணுக்கள் எந்த ஒரு விஷயத்தையும் பதிவு செய்து கொள்கிறது. பிராண வாயுவை […]
Continue readingகருவில் யோகம்
ஒழுக்க நெறிக்கு இழுக்கு வராமல், தர்ம நெறி தவறாமல் இறைவனை என்றும் மறவாது நினைக்கின்ற பெண்களே சீரிய கற்புடையவர்கள் ஆவர். இறை அருளின் துணையோடு. இறை ஆற்றலுடன் என்றும் இணைந்தே இருக்கும் பெண் இறை […]
Continue readingதியானமும் உண்மையும்
எத்தனையோ சந்நியாசிக தியானம் செய்யுங்கள் வாழ்க்கையில் வளம் பெறலாம், நீங்கள் நினைத்ததை சாதிக்கலாம் என்று பெரிய கூட்டம் சேர்ப்பார்கள். அப்படி எல்லாம் வாழ்க்கையில் முன்னேறலாம் தியானத்தினால் என்ன என்ன நன்மைகள் உள்ளது. என்பது பற்றி […]
Continue readingபிரபஞ்ச சக்தியின் வினைகளும் மகான்களும்
மனிதனின் உண்மை இயல்பே, ஆனந்தம் ஆகும். இல்லாததை நினைத்து, இயல்பாய் இருக்கும் ஆனந்தத்தை மறந்து துன்பப்படுகிறான். ஒரு மரத்து பறவை போல். அறிந்தும், அறியாமலும், செய்தவைகளால் வரும் வினை. ஒரே இனத்துப் பறவைகள் மரத்தில் […]
Continue readingவாசி யோகத்தின் தியானமும் காயகல்பமும்
வான் வழியே பொழிகின்ற சந்திரனின் ஒளித்தாரைகள் சகஸ்ராரம் என்னும் உச்சிக் கண் வழியாக (உச்சந்தலை) சிரசில் இறங்கி ஊசி முனை நாசி வழியே அண்ணாக்கு துவாரம் வழியாக தாரைகள் வருவதால் அது அமுதமாக […]
Continue readingதியானப் பயிற்சி எவ்வாறு செய்ய வேண்டும்?
தியான பயிற்சி என்பது உடல், மனம் சம்பந்தப்பட்டது. தியானப் பயிற்சி செய்பவர், தன் உடம்பை பற்றி உணர்ந்து கொள்வார். தியானப் பயிற்சி முறைகளை நூல்களில் படித்து தெரிந்து கொள்ளலாம். பொது அறிவாக மட்டும், ஆனால் […]
Continue readingஏன் தியானம் செய்ய வேண்டும் ?
இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில், பிரச்சனைகளால் மனம் பாதிப்பு அடைகிறது. தினசரி நாம் சந்திக்கும் மனிதர்களால் வருவது, வியாபாரம், தொழில், சக பணியாளர்கள், அலுவலக அதிகாரிகள் மூலம் உண்டாகும் மன […]
Continue readingதியான வழிபாடு சூட்சமமான ரகசியங்கள்
எத்தனையோ பேர்கள் தியான வழிபாடு யோகா முறைகளை சொன்னாலும், எழுதினாலும்,தியான வழிபாடு முறைகளை நேரடியாக அதன் சூட்சமமான ரகசியங்களை யாரும் வெளிப்படையாகச் சொல்வதில்லை.அதிலும் சுயநலம். தியானப் பயிற்சிக்காக எதையும் விட வேண்டியதில்லை. எதையெல்லாம் வாழ்க்கையில் […]
Continue reading